There are places in India that are equal to or even more beautiful than foreign countries. I never travelled to any country in Europe and Africa. But I wanted to see similar Indian tourist sites and started traveling in India. mostly i used train and bus to reach those sites. Traveling starts from north towards … Continue reading Beautiful places in India at par with foreign countries..
Month: October 2024
பார்த்ததில் பிடித்தது..
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் கொலம்பஸ் நகரத்தில் உள்ள எனது நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தோம் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் போடப்பட்டிருந்த டீப்பாய்யில் சில புத்தகங்கள் இருந்தன. அருகில் இருந்த மேஜையிலும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. வரவேற்பு அறையில் டிவி வைப்பதற்காக செய்யப்பட்டிருந்த அலமாரியில் டிவி பதிலாக புத்தகங்கள் ஆக்கிரமித்து கொண்டிருந்தது. வீட்டின் உள் அறையிலும் புத்தகங்கள் வைக்கப்பட்டு இருந்ததை கவனித்தேன். புத்தகங்களை ஓரிடத்தில் அடுக்காமல் ஏன் இப்படி இங்க அங்க-னு வைத்திருக்கின்றார் என்ற … Continue reading பார்த்ததில் பிடித்தது..
சரித்திரம்..
சரித்திரம் ஜெயிச்சவங்க எழுதுறதுனு எல்லாரும் சொல்லுவாங்க. இல்லை. வாழுறவங்க அவங்களுக்கு வேண்டிய மாதிரி மாத்தி எழுதிக்கொள்வது தான் சரித்திரம். இது இன்னைக்கோ நேத்தோ நடந்தது இல்ல. காலம் காலமாக, கரெக்ட-அ சொல்லனும்னா ஐரோப்பிய, இத்தாலிய கடல் பயணிகளும், போர்த்துகீசியர்களும் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாக செல்வ செழிப்பான இந்தியா-வை அடைந்து, கடல் கொள்ளையர்களை சமாளித்து மிளகு, ஏலக்காய், வைரம், வைடூரியம், தங்கம் மற்றும் விலை மதிப்பில்லா ஆபரணங்கள் பத்திரமாக தங்கள் நாட்டுக்கு கொண்டு … Continue reading சரித்திரம்..
It’s all about wrist watches
Yesterday I was traveling to Bangalore from Chennai in Vande Bharat executive class. I was sitting in an aisle seat. almost all the passengers passing through my seat bruises my right shoulder. It's common for aisle seating passengers. One of the passengers was walking with his trolley bag and hit my shoulder, and the wristwatch … Continue reading It’s all about wrist watches
அழியா நினைவுகள்…
சில புத்தகத்தின் பக்கங்களை திருப்பியது, அடுக்கு மாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் குழந்தைகள் அம்மாவின் கையை பிடித்து நடை பழகியது, தத்தக்கா புத்தக்கா-னு நடக்கும்போது அம்மாவின் முகபாவனைகள், ஒரு குறுநடை நடந்து மூன்றாவது அடி வைக்க முயற்சித்து அம்மாவை ஒரே எட்டில் தாவி அணைக்கும் குழந்தை, சிறுவர்களின் விளையாட்டு இவைகளின் தாக்கம் என் அம்மா என்னுடன் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம் என்ற எண்ண அழுத்தத்தின் பிரதிபலிப்பே இந்த பதிவு. இது சிறுகதையோ, கற்பனைகதையோ இல்லை. என்னுடைய பாலக … Continue reading அழியா நினைவுகள்…
பயணங்கள் முடிவதில்லை – சீரடி
நீண்ட நாள் வீட்டுக்குள் இருந்த தனிமை, ஒரு யாத்திரை செல்ல மனம் விரும்பியது. நண்பர்களிடம் பேசும்போது மூன்று இடங்கள் மனதில் இருந்தது - வாரணாசி, தாஜ்மஹால், அரித்துவார். தாஜ்மஹால் இறுதி செய்யப்பட்டு ரயில் பயணம் என்பது முன்பே முடிவு செய்யப்பட்டது. முன்பதிவு செய்யும்முன் இரண்டு நண்பர்கள் போதிய நாட்கள் விடுப்பு இல்லாமல் பயணத்தில் இருந்து விலகிக்கொள்ள, நான் மட்டும் செல்வதென முடிவெடுத்தேன். பாபுவின் அறிவுறுத்தலால் பயணப்படும் இடமும் மாற்றப்பட்டு, ஷிரிடி செல்ல தயாரானேன். ரயில் பயணத்திற்காக உடனடி(takkal) … Continue reading பயணங்கள் முடிவதில்லை – சீரடி






