நாட்டின் வளத்தை, பொதுச்சொத்துக்களை வருமானம் தரும் எல்லா சமாச்சாரங்கள் அனைத்தயும் ஆட்சியாளர்கள் விற்க நினைப்பது, விற்று தின்பது (குடும்ப வாரிசுகள் மட்டும்) புதிது அல்ல காலம் காலமாக நடப்பது தான். அப்படி ஒரு நிகழ்வு தான் தாஜ்மஹாலை விற்க முயற்சித்தது. ஒன்று அல்ல இரண்டு முறை. 1830-ல் ஒரு பிரிட்டிஷ் பெருந்தலை தாஜ்மஹாலை விற்றுவிட முடிவுஎடுத்தார் அவர்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் அப்போதைய கவர்னர் ஜெனரல் "வில்லியம் பெண்டிங்". இன்றைக்கும் இந்திய அரசு தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விக்கு விடையாக … Continue reading தாஜ்மஹால் விற்பனைக்கு !.

